என்ன நடக்கிறது.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரன், தன்னை சார் ஒருவருடன் இருக்குமாறு கூறியது உண்மை என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி வாக்கு மூலம் அளித்திருப்பது உறுதியாகியுள்ளது. குற்றவாளி தன் செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும் மாணவி கூறியிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது குற்றவாளியின் மொபைல் போன் ப்ளைட் மோடில் இருந்ததாக காவல் ஆணையர் அருண் சொன்னது பொய் என்பதும் உறுதியாகியுள்ளது. சி. சி.டி.வி பதிவு ஒன்றில் குற்றவாளியின் செய்போனுக்கு அழைப்பு […]

Read More