கோவில்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் 1985 -86ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.‌1985 – 86ல் இப்பள்ளியில் பயின்ற 83 முன்னாள் மாணவ மாணவியர், 25 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் – மாணவிகளில் 30 பேர் மத்திய புலனாய்வுத்துறை, ஆசிரியர்கள் காவல்துறை, ராணுவம், என அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஏழு மருத்துவர்கள் […]

Read More

பெரிதாக வெடிக்கும் ஆடியோ லீக்.,டென்ஷனில் விஜய் போட்ட உத்தரவு

தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியது போன்ற ஒரு ஆடியோ லீக்கான விவகாரம் அக்கட்சியில் பூதாகரமாக வெடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்ட திட்டமிட்டிருக்கும் விஜய், இன்றைய தினம் அதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படியே ஆலோசனை நடந்து வரும் நிலையில், ஆடியோ லீக்கானதின் எதிரொலியாக ஆலோசனை கூட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையும்தாண்டி, கட்சியைப் பற்றி பல கருத்துகள் பேசப்படுவதால், புது யுக்தியை கையில் எடுத்துள்ளார் விஜய். தவெகவில் என்ன […]

Read More

ஆளும் திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை சாடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுளார்.அதில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் […]

Read More

ட்ரம்பை விடுவித்த அமெரிக்க நீதிமன்றம்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து ட்ரம்ப் போட்டியிட்டாா். அதிபர் தேர்தலுக்கு முன்பு, ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவுகொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த அடல்ட் நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை கூறினார். இந்த விஷயத்தை மறைப்பதற்க்காக அந்த நடிகைக்கு சுமார் 1.3 லட்சம் அமெரிக்க டாலா்பணம் ட்ரம்ப் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் ட்ரம்ப் […]

Read More
premalathaand rn ravi theepilambu

Premalatha Vijayakanth meets with TN Governor RN Ravi

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரேமலதா விஜயகாந்த் ஆளுநரிடம் அளித்தார். இந்த சந்திப்பின் போது எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட முக்கிய […]

Read More
oyo rooms changed terms and conditions

ரூல்ஸை மாற்றிய OYO… திருமணமாகாத இளஞ்ஜோடிகள் கவலை

OYO ரூம்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். ரித்தேஷ் அகர்வால் என்பவரால் 2012 இல் நிறுவப்பட்ட OYO நிறுவனம் ஆரம்பத்தில் முக்கியமாக பட்ஜெட் ஹோட்டல்களைக் ஆக்கிரமித்தது. OYO ரூம்களில் திருமணமாகாத இளசுகள் விதிமுறைகளை மீறி தங்குவதாக தெரிகிறது. பரவலாக சமூக வலைத்தளங்களில் OYO நிறுவனத்தை கிண்டலடித்து வருகின்றனர். தற்போது, OYO ரூம்கள் மற்றும் ஹோட்டல்களில் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே என்றும் இளம் ஜோடிகள் திருமண சான்று காட்டியே அறைகளை புக் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் […]

Read More

அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்

அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம். ஏர் இந்தியா விமானத்தில் இரவு 10மணி அளவில் டெல்லி புறப்பட்டுள்ளார். வேலூரில் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு நடக்கும் நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது

Read More
word war 3 theepilabu

2025-இல் மூன்றாம் உலகப்போரா?

”2025-இல் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடக்கும்” என கொரோனாவைக் கணித்த லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து சில நாட்களே ஆகும் நிலையில், நடப்பாண்டில் நிகழப்போகும் சம்பவங்கள் பற்றி பலரும் தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் (hypnotherapist) நிக்கோலஸ் அஜூலா (Nicholas Aujula) என்பவர், “இந்த ஆண்டில் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்” என கணித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் உலகளாவிய பேரழிவு ஏற்படும் என்ற […]

Read More

ஈரோடு கிழக்கு யாருக்கு?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக குறிவைக்கிறது, அதற்கு பதில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாக திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால் அதை ஏற்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கைவசம் இருக்க […]

Read More

என்ன நடக்கிறது.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரன், தன்னை சார் ஒருவருடன் இருக்குமாறு கூறியது உண்மை என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி வாக்கு மூலம் அளித்திருப்பது உறுதியாகியுள்ளது. குற்றவாளி தன் செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும் மாணவி கூறியிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது குற்றவாளியின் மொபைல் போன் ப்ளைட் மோடில் இருந்ததாக காவல் ஆணையர் அருண் சொன்னது பொய் என்பதும் உறுதியாகியுள்ளது. சி. சி.டி.வி பதிவு ஒன்றில் குற்றவாளியின் செய்போனுக்கு அழைப்பு […]

Read More